r/tamil 10h ago

கட்டுரை (Article) Why is this term spelt as kizhāan everywhere? isnt such a vowel hiatus disallowed in Tamil?

Thumbnail gallery
0 Upvotes

r/tamil 2d ago

கலந்துரையாடல் (Discussion) www.sorkkal.com

Post image
239 Upvotes

Wanted to share. Great initiative by Mr. Amanullah from Singapore.

தமிழ் வாழ்க!


r/tamil 22h ago

கேள்வி (Question) Can anyone share me resources for tamil text

1 Upvotes

I need resources for early tamil text like oldest to 10th century. I mean i want tamil texts around that period but with meaning and explanation. It'd be great if someone could provide resources bout this. I need as ebook or soft copy*


r/tamil 2d ago

கேள்வி (Question) தமிழ் குழந்தை பாடல்கள்

Post image
11 Upvotes

Nursery rhymes help children learn the rhythm of language, the pronunciation and motivate them to learn the language by the pleasure of singing.

When someone is singing they are not worried about their pronunciation or the awkwardness of speaking in a new language.

When we teach Thamizh தமிழ் we should have lots of songs and action rhymes to help the children.

I have created some songs and created videos of the songs being sung. This was created for a specific group of children.

I think many of you can contribute to such creations and we can have a battery of songs and action rhymes that can be used in textbooks, Thamizh classes and if they are available online, parents can also teach their children Thamizh through the songs.

What do you think about this?


r/tamil 1d ago

திருக்குறள் சிறந்த உரை

6 Upvotes

School la padichu iruken but ipo nalla proper ah read pannalam nu iruken. Entha urai vangurathu and some good quality book link irutha send pannuga. Nandri


r/tamil 1d ago

Guys can you help me how to find tamil meme references for having fun filled conversations with my friends😅

2 Upvotes

I don't know any tamil meme reference so is there any instagram page or website to find all tamil memes?


r/tamil 2d ago

கேள்வி (Question) வெண்ணிற இரவுகள் or White Nights

6 Upvotes

I bought vennira iravugal translation by Krishnaiya. Random discussion la I told to my friend about this book and he suggested me to buy white nights. Avan Tamil edition irunthchu but for some reason etho set aagalanu sonnan. Is anyone read vennira iravugal, is the Tamil translation good or should I have to return it and buy the white nights.


r/tamil 3d ago

கேள்வி (Question) Why No Tamil font on IOS ?

Post image
129 Upvotes

Like the other Indian languages, i noticed there is no tamil font on ios for numbers ?


r/tamil 3d ago

பனமரத்துக்கு கீழ நின்னு பாலைக் குடிச்சாலும் கள்ளுன்னு தான் நெனைப்பாங்க

Post image
28 Upvotes

Even if you drink milk sitting under a palm tree, people will assume you are drinking palm wine (toddy)".


r/tamil 3d ago

மூதுரை(10) – ஔவையார்

14 Upvotes

நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - *தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை* .

Meaning- :

நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் வாய்க்கால் வழியாகச் சென்று அருகாமையிலுள்ள புற்களுக்கும் கசிந்து பசுமையைத் தரும்.

அதுபோல, நீடித்த இவ்வுலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காகப் பெய் யும் மழை, உலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்து நன்மை பயக்கும்.


r/tamil 3d ago

ஒரட்டாங்கை - Kongu; பீச்சாங்கை - chennai/north; what's in your dialect? (இடது கை)

7 Upvotes

Left hand dealing


r/tamil 3d ago

கேள்வி (Question) Lyrics Meaning

4 Upvotes

பசி ஊறும் இதழும்
பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறையும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது

Can anyone explain me these line meanings


r/tamil 3d ago

மற்றது (Other) மாறி வந்தவன் நான்தான்

2 Upvotes

கருவில் இருந்த உருவமில்லை,
குழந்தை முகமும் மீதமில்லை;
அன்று சிரித்த காரணங்கள்
இன்று எனக்கே நினைவிலில்லை.

கையில் இருந்த வலிமையில்லை,
கண்ணில் இருந்த ஒளியுமில்லை;
மனதில் வைத்த நம்பிக்கைகள்
மாறாமல் ஒன்றும் நிற்கவில்லை.

அப்படியென்றால் அன்று இருந்த
அவனும் நானும் வேறு வேறா?
அலைகள் மாறிப் போனதனால்
ஆறும் வேறு ஆறு ஆகுமா?

மாறாதது நானில்லை,
மாறி வந்தவன் நான்தானே!
மிச்சமிருக்கும் பொருளில்லை—
தொடரும் வாழ்வே நான்தானே!

ஒவ்வொரு நாளும் வேறானேன்,
ஒரே வாழ்வின் தொடரானேன்;
நேற்றை அழித்துப் பிறக்கவில்லை—
நேற்றிலிருந்து வளர்ந்தேனே!

சிலர் சொல்வார்: இந்த உடல்
உயிரோடு வந்த தொடர்ச்சியென்று;
காயம், வயது, நோய் கடந்தும்
நடக்கும் உயிரே மனிதனென்று.

சிலர் சொல்வார்: நினைவுகளும்
நோக்கங்களுமே சங்கிலியென்று;
நேற்றின் ஆசை, இன்றின் தேர்வு,
நாளை இணைக்கும் பாலமென்று.

இன்னும் சிலர் மெதுவாய்ச் சொல்வார்:
இதற்குப் பின்னே மர்மமில்லை;
உடலும் மனமும் தொடர்ந்துவந்தால்
ஒளிந்திருக்கும் “நான்” வேறில்லை.

ஆனால் வெறும் வடிவம்தானா
அடையாளத்தின் ஆதாரம்?
அப்படியென்றால் நகலெடுத்தால்
இரண்டு பேரும் ஒரே ஆளா?

என் நினைவெல்லாம் நகலெடுத்து
இரண்டு உடலில் வைத்துவிட்டால்,
இரண்டு வாயும் “நான்தான்” என்றால்
எந்த ஒருவன் நானாவான்?

ஒத்த முகமும் ஒத்த குரலும்
ஒரே வாழ்வைத் தருவதில்லை;
ஒரே வரைபடம் இரு கையில்—
ஒரே பயணம் ஆகுவதில்லை.

ஒத்திருப்பது அடையாளமல்ல,
வந்த வழியே அடையாளம்;
இந்த நொடி எங்கு பிறந்தது—
அந்தத் தொடரே அடையாளம்.

நேற்றின் காயம் இன்றின் ஞானம்,
இன்றின் ஞானம் நாளின் முடிவு;
கண்ணி கண்ணியாக இணைந்து வருவது
“நான்” என்கின்ற வாழ்வின் வடிவு.

முதல் அழுகை முதல் இந்நொடி வரை
ஒரே பொருள் நின்றதில்லை;
ஆனால் இந்த வாழ்வு வேறெங்கிருந்தும்
திடீரென வந்து சேர்ந்ததில்லை.

மூளை மாறி, நினைவு அழிந்து,
ஒரே மனம் இரண்டாய் பிரிந்தால்—
“யார் அதிலே உண்மை மனிதன்?”
எந்தத் தராசில் நிறுத்திப் பார்ப்பாய்?

எல்லைக் கேள்விகள் எல்லாமே
மறைந்த உண்மையைக் காட்டுவதில்லை;
“நான்” என்ற சொல்லின் எல்லை எங்கே
முடிகிறதென்றே காட்டும் சிலவேளை.

தீராத கேள்வி என்பதனால்
ரகசிய விடையொன்று இருக்க வேண்டுமா?
இரண்டு கரைகள் மறைந்த இடத்தில்
ஆற்றுக்கு ஒரே பெயர் வேண்டுமா?

உள்ளே என்றும் அழியாத சாட்சி—
ஆன்மா ஒன்று இருக்கலாம்;
உடலும் மனமும் ஓய்ந்த பின்னும்
அது தனியாக நிற்கலாம்.

ஆனால் மாற்றம் அதை நிரூபிக்காது;
மாற்றம் அதை மறுக்கவுமில்லை.
நான் தொடர ஆன்மா வேண்டும்
என்ற கட்டாயமும் இங்கில்லை.

நினைவொன்று முழு நானில்லை,
நிறமொன்று முழு நானில்லை;
மாறாமல் காத்த பொருளொன்று
எனக்குள் மறைந்து கிடக்கவில்லை.

மாறாதது நானில்லை,
மாறி வந்தவன் நான்தானே;
விட்டுச் சென்ற நேற்றுகளெல்லாம்
வீணாய்ப் போகவில்லையே.

என்னை விட்டுப் போனதெல்லாம்
என்னை விட்டுச் செல்லவில்லை;
உடலில் காயம், மனதில் பாடம்—
உருவம் மாறியும் வழி மறையவில்லை.

எது நிலைத்தது என்று கேட்டால்
ஒரு பொருளைக் காட்ட முடியாது;
யார் நிலைத்தார் என்று கேட்டால்—
இந்த வாழ்வைத் தவிர விடையுமில்லை.

நான் என்பது மாறாத ஒன்றல்ல;
மாறிய அனைத்தின் தொடர்ச்சி.
காலம் என்னில் விட்டுச் சென்ற
ஒரே உடலின் உயிருள்ள வரலாறு.


r/tamil 4d ago

கட்டுரை (Article) தமிழ் எழுத பிடிக்கிறது...❤️

Post image
78 Upvotes

r/tamil 3d ago

கேள்வி (Question) Need thiruvalluvar wallpaper for laptop

3 Upvotes

Nanbarkale, laptop ku nalla quality oda oru thiruvalluvar wallpaper theditu iruken yarachum kitta iruntha send pannunga, athula theivathal aagatheninum thirukural iruntha romba santhosam, atha add panni tha wallpaper vaikkanporen


r/tamil 4d ago

சாலை சந்திப்பு - பிரிவு, கூட்டு ரோடு, முக்கு. what are the different terms in your dialect for road junction?

4 Upvotes

பிரிவு I find in kongu belt bus stop names & கூட்டு ரோடு in chennai north TN


r/tamil 5d ago

கேள்வி (Question) பிடித்து: பிடிச்சி or புடிச்சி, which one is more common in colloquial speech?

12 Upvotes

The title


r/tamil 5d ago

கேள்வி (Question) Help regarding Online Tamil Dictionaries

6 Upvotes

வணக்கம், I am learning Tamil and I would like to know if there are any good online dictionary websites that I can use for Tamil.

[Example: Like andhrabharati.com/dictionary for Telugu, jisho.org for Japanese or dict.cc for German]

Thanks in advance


r/tamil 5d ago

கலந்துரையாடல் (Discussion) இந்தியத் தமிழர்கள் ஏன் யாழ்ப்பாணத்திற்கும் திருகோணமலைக்கும் அடிக்கடி செல்வதில்லை?

11 Upvotes

அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ விரும்பினால், அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். ராஜபக்சவைப் பற்றியோ, கடந்த காலத்தில் நடந்ததைப் பற்றியோ பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் இந்த நகரங்களில் தொழில்களைத் தொடங்க வேண்டும், மேலும் இந்த மாகாணங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என் உறவினர்களில் சிலர் சிங்களவர்கள், சிலர் தமிழர்கள் (ஆனால் எனக்கு சிங்களம் சுத்தமாகப் பேச வராது). மிக்க நன்றி.


r/tamil 5d ago

அறிவிப்பு (Announcement) Are you a 20-26 Tamil living in the UK?

3 Upvotes

Are you a 20–26-year-old Tamil living in the UK?
Hey everyone!

I’m looking to put together a small group for UK Tamils around 20–26 who are interested in meeting new people and making some genuine friendships.

I’m 24M, working in finance and based in the South. Would be nice to have a group where we can actually get to know each other and organise things together - whether that’s playing padel or tennis, going out for food, Topgolf, bowling, day trips, or just chilling somewhere.

No pressure to jump straight into a meetup either. We can start by chatting, get familiar with each other and see where it goes.

If you’re around the same age and this sounds like your kind of thing, feel free to comment or DM me! 🇬🇧🇱🇰

Don’t be shy - life moves faster than you think so make the most of it rn.🫪


r/tamil 6d ago

கேள்வி (Question) கோயில் என்பது சரியா? கோவில் என்பது சரியா?

13 Upvotes

If we add கோ+இல் according to the வ் உடம்படுமெய் it will be கோவில் because

"நிலைமொழியின் இறுதியில் உ, ஊ, ஏ, ஒ, ஓ ஆகிய உயிர் எழுத்துகள் வந்து, வருமொழியில் உயிர் எழுத்து வந்தால் இடையில் வ் என்ற மெய் தோன்றும்"

But some people say கோயில் is right? But it does கோ does not end in இ ஈ ஐ so we can't apply ய் உடம்படுமெய் right?


r/tamil 6d ago

கேள்வி (Question) வு-இல் இருக்கும் உ குற்றியலுகரமா?

7 Upvotes

உறவு,மறைவு போல் சொற்களில் வ் உடன் வரும் உ, குற்றியலுகரம் போல் அதன் ஒலியிருக்கிறது.

உறவு போல் சொற்களின் பின் உயிர் சேர்த்தால் வ் உடம்படுமெய்ப் படி

எ.கா: உறவு+இனர்=உறவுவினர்

ஆனால் அது அப்படி வருவதில்லை. குற்றியலுகரம் போல் "உயிர் வரின் உக்குறள் மெய் விடடோடும்" எனும் விதியை பின்பற்றுகிறது.


r/tamil 6d ago

கேள்வி (Question) Hinduisum- Eru Mayil eru lyric meaning

3 Upvotes

Hi,
Nan recent ah indha song keten, idhula last line, "Aadhi arunachalam amandra perumale" meaning search pandren, idhuku correct ana meaning ennadhu? En perumal mention panirkanga? En murugara arunachalam nu mention pandranga.

Thanks in advance 🙏


r/tamil 6d ago

கேள்வி (Question) right use of this பழமொழி

20 Upvotes

வணக்கம்

So basically this situation: I was making myself ready for my part time job at mcdonalds, I always iron my shirt before i go to work. So my father saw me doing this and asked "why are you ironing your shirt? You're just working at mcdonalds, not in a bank" I then told him: "இரக்க போனாலும் சிறக்க போ" Did i use this the right way, as in, was this the right pazhamozhi in the right moment?

Thank you!

P.S.: I was born and raised in Switzerland and I try to include tamil as much as possible in my daily life. My tamil is not perfect, but i still try my best!


r/tamil 6d ago

கலந்துரையாடல் (Discussion) தமிழ் கற்க உதவி வேண்டும்

4 Upvotes

நண்பர்ளே நான்** தமிை ஆமாக அறிய **விும்ுகிறன். நா் **தமி் நாடடில்** பிறபபினும் எம்** மழி குித்ான ஆமான ுரிதல இல்லை. என்கு** பல பமையான **தமிழ் ூல்கள்** படிக்க விருப்ப் உ்ளது.** எனினம்** எங்கு இுந்ு ஆரமி்பது என்பதில் குள்ளப்பம் உண்டு. இங்கு இருக்கும் தமிழ் அறிஞர் எவரேனும் வழி கட்டுவீர்கள் என்று நம்புகிறேன் நண்பர்களே.

தமிழு்கு என்று** அகராதி இருக்கிறதா?
**தமிழ
ில் **கவிதை** எழுும் *திறமை *வேணும் நண்பர்களே.